கொடுஞ்சாலையான செங்கோட்டை-புளியரை நெடுஞ்சாலை
செங்கோட்டை: நெல்லை மாவட்டத்தையும், கேரளாவையும் இணைக்கும் செங்கோட்டை - ஆரியங்காவு நெடுஞ்சாலை மகா மோசமாக உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை, புளியரை, ஆரியங்காவு பகுதி சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 3.72 கோடி ஓதுக்கீடு செய்து பல மாதங்களாகியும் பணிகள் துவக்கவில்லை. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையான இந்த வழித்தடம் தற்போது கொடுஞ்சாலையாக மாறிவிட்டது. திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை கேரள-தமிழகத்தை இணைக்கும் முக்கிய சாலையாகும்.
செங்கோட்டை புளியரை வழியாக தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை எந்த நேரமும் பிசியாக இருக்கும். ஆனால் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் வாகனங்கள் செல்லும் தகுதியை முற்றிலும் இழந்து விட்டது.
மோசமான இந்த சாலையில் புளியரை எஸ் வளைவு மற்றும் ஆரியங்காவு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் பல மணி நேரம் நெரிசலில் சிக்கி தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
ஒரு நெடுஞ்சாலை, அதிகாரிகள் மற்றும் அரசுகளின் அலட்சியத்தால் கொடுஞ்சாலையாக மாறியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications