இழப்பீடு தராத வேலூர் கலெக்டர் கார், அலுவலகம் ஜப்தி
வேலூர்: கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு தராமல் இழுத்தடித்த கலெக்டர் கார் மற்றும் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.
கடந்த 1993ம் ஆண்டில் இவரது நிலத்தை சென்ட் ரூ100 வீதம் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தியது.
ஆனால் சென்ட் ஒன்றுக்கு ரூ. 1000 வீதம் தனது நிலத்துக்கு மாவட்ட நிர்வகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட நீதி மன்றத்தில் செல்வராஜ் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் செல்வராஜ் நிலத்துக்கு ஒரு சென்ட்க்கு ரூ 1000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தொகையை வழங்காமல் மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்து வந்தது.
இதனால் கோர்ட் உத்தரவை நிறைவேற்றக் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்தார் செல்வராஜ்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வேலூர் ஆதிதிராவிடர் நல அலுவலம் மற்றும் கலெக்டரின் வாகனங்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிமன்ற அமீனாக்கள் நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இந்த நிலையில் உயர் அதிகாரிகள் நீதிமன்ற அமீனாவிடம் ஒரு வார கால அவகாசம் வேண்டினர். அதற்குள் செல்வராஜுக்கு சேரவேண்டிய இழப்பீடை வழங்குவதாக உறுதிமொழி அளித்தனர்.
இதனால் நீதிமன்ற அமீனாக்கள் தற்காலிகமாக திரும்பி சென்றனர்.
-
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications