பிருத்வி ஏவுகணையை செலுத்தியது இந்தியா
Subscribe to Oneindia Tamil
பாலாசூர் (ஒரிஸ்ஸா): தரையிலிருந்து பாய்ந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் பிருத்வி ஏவுகணை இன்று மீண்டும் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
ஒரிஸ்ஸா மாநிலம் பாலாசூரில் உள்ள சந்திபூர் ஏவுகணை ஆராய்ச்சி மையத்திலிருந்து இன்று காலை 10.30 மணிக்கு இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது.
700 கிலோ எடை கொண்ட வெடி பொருளுடன், 250 கி.மீ. தூரம் வரை பாய்ந்து தாக்கும் சக்தி கொண்ட இந்த ஏவுகணை இன்று மொபைல் லாஞ்சர் மூலம் செலுத்தப்பட்டது.
செயற்கைக் கோள்களை செலுத்த தயாரிக்கப்பட்ட எஸ்.எல்.வி.-3 ரக ராக்கெட்டை தான் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. பிருத்வி ஏவுகணையாக மாற்றி, வெற்றிகரமாக வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது..
More From
-
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ!












Click it and Unblock the Notifications