10வது வகுப்பு மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: பத்தாவது வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் சென்னை மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை மயிலாப்பூர் கச்சேரி ரோட்டைச் சேர்ந்தவர் சாந்தி. 15 வயதான இவர் பத்தாவது வகுப்புத் தேர்வை எழுதியிருந்தார். நேற்று வெளியான முடிவுகளைப் பார்த்த சாந்தி, 2 பாடங்களில் தோல்வி அடைந்திருந்ததை அறிந்து பெரும் வருத்தமடைந்தார்.
மனம் உடைந்த நிலையில் வீடு திரும்பிய அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications