திடீர் தேர்தல் வந்தால் நடத்த தயார்: தேர்தல் ஆணையர் கோபாலசாமி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக திடீர் தேர்தல் வந்து விடுமோ என்ற குழப்பத்தில் அனைவரும் இருக்கும் நிலையில், தேர்தல் வந்தால் அதை நடத்த தேர்தல் ஆணையம் தயார் நிலையில் இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு முழுவதும் தற்போது தொகுதி மறு சீரமைப்புப் பணிகளில்தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர் பட்டியலையும் அதற்கேற்ப மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.
இனிமேல் நடக்கும் தேர்தல்கள் புதிய தொகுதிகளின் அடிப்படையில்தான் நடத்தப்படும். சில மாநிலங்களில் மட்டுமே அந்தப் பணிகள் முடிவடையாமல் உள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அப்பணிகள் முடிவடைந்து விட்டன.
ஒருவேளை நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், தேர்தல் ஆணையத்திற்கு ஆறு வார கால அவகாசம் போதுமானது என்றார்.
More From
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு












Click it and Unblock the Notifications