ஒரிஸ்ஸா கிருஸ்துவர்கள் மீதான தாக்குதல்-ஜெ. கண்டனம்
Subscribe to Oneindia Tamil

அவர் வெளியிட்டுள்ள அறி்க்கையில், ஒரிஸ்ஸாவில் கிருஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் கந்தமால் மாவட்டத்தில் அவர்களையும் அவர்களது வழிபாட்டுத் தலங்களையும் தாக்கும் சமூக விரோத கும்பல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறி வைத்துத் தாக்குவது என்பது நாட்டுக்கே அவமானம். நாட்டில் மத வெறியை யார் தூண்டினாலும் அவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும்.
ஒரிஸ்ஸாவில் வன்முறைக்குப் பலியான குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட கிருஸ்துவ மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதோடு அவர்களுக்கும், அவர்களது உடமைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு உடனடியாக உரிய பாதுகாப்பை வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
More From
-
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்!










Click it and Unblock the Notifications