வைகையில் உயரும் நீர் மட்டம்-2வது அபாய எச்சரிக்கை
ஆண்டிபட்டி: தேனி, பெரியகுளம் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாகவும், கேரளாவில் பெய்து வரும் மழையால் குமுளி பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும் வைகை அணையின் நீர் மட்டம் 68 அடியை எட்டி வருகிறது.
இதையடுத்து இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் எனத் தெரிகிறது.
வைகை அணையின் மொத்த நீர் மட்ட அளவு 71 அடியாகும். இந் நிலையில் அணையின் நீர் மட்டம் கடந்த 28ம் தேதி 66 அடியை எட்டியதால் அன்று இரவே முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந் நிலையில் அணையின் நீர் மட்டம் நேற்று 67.75 அடியாக உயர்ந்தது. மேலும் அணைக்கு வினாடிக்கு 1,800 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இந்த நீர் மட்டம் 68.5 அடியாக உயர்ந்தவுடன் 2வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 69 அடியை தொட்டுவிட்டால் 3வது வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு உடனடியாக அணை திறக்கப்படும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications