டிவி கேட்டு பஞ். அலுவலகத்திற்கு பூட்டு
ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் வருசநாடு அருகே இலவச கலர் டிவி கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்திற்கு பொது மக்கள் பூட்டு போட்டனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ளது மந்தசுனை கிராமம்.
இந்த கிராமத்து பஞ்சாயத்து மூலம் தமிழக அரசின் இலவச கலர் டிவியை பெற்று வழங்குவதாக பொது மக்களிடம் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதுவரை இலவச கலர் டிவி வழங்கவில்லை. இது குறித்து பஞ்சாயத்து தலைவர் மீனாட்சிக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மக்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை இல்லை.
இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுக்கையிட்டு பூட்டு போட்டு பூட்டினர்.
தகவல் அறிந்த பஞ்சாயத்து தலைவர் மீனாட்சி அதிர்ச்சி அடைந்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் இச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications