தேனிலவுக்கு சென்ற தம்பதி விபத்தில் பலி!
Subscribe to Oneindia Tamil
மதுரை: தேனிலவுக்கு சென்ற தம்பதிகளின் கார் மீது அரசு பஸ் மோதியதால் அதே இடத்தில் அவர்கள பரிதாபமாக பலியானார்கள் .
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்நத ஜெயக்குமார் (30), அபிராமிக்கு ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.
புதுமன தம்பதிகளான இவர்கள் கடந்த 11ம் தேதி தேனிலவுக்காக மூணாறு சென்றனர். தேனிலவு முடித்து சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கார் உசிலம்பட்டி அருகே வந்த போது மதுரையில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ், கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் புதுமன தம்பதிகள் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.












Click it and Unblock the Notifications