தேனிலவுக்கு சென்ற தம்பதி விபத்தில் பலி!
Subscribe to Oneindia Tamil
மதுரை: தேனிலவுக்கு சென்ற தம்பதிகளின் கார் மீது அரசு பஸ் மோதியதால் அதே இடத்தில் அவர்கள பரிதாபமாக பலியானார்கள் .
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்நத ஜெயக்குமார் (30), அபிராமிக்கு ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.
புதுமன தம்பதிகளான இவர்கள் கடந்த 11ம் தேதி தேனிலவுக்காக மூணாறு சென்றனர். தேனிலவு முடித்து சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கார் உசிலம்பட்டி அருகே வந்த போது மதுரையில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ், கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் புதுமன தம்பதிகள் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications