முரசொலி மாறன் நினைவு நாள் - திமுக தலைவர்கள் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் மாறனின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
முரசொலி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முரசொலி மாறனின் சிலைக்கு முதல்வர் கருணாநிதி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
திமுக மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பெரும் திராளானோரும் திரண்டு வந்து மாறனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல மாநிலம் முழுவதும் திமுகவினர் முரசொலி மாறனின் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications