இன்னும் ஓயாத மும்பை தாக்குதல்-பலி 155 ஆனது
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் தீவிரவாதிகளின் கொலை வெறித் தாக்குதலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளது. 327 பேர் காயமடைந்துள்ளனர்.
3வது நாளாகியும் இன்னும் தீவிரவாதிகள் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. இன்று இரவும் இந்த தாக்குதல் நீடிக்கும் என்று தெரிகிறது.
பலியானவர்களில் 8 பேர் வெளிநாட்டினர், 18 பேர் போலீஸார், ஒருவர் ஊர்க்காவல் படை வீரர், மற்றவர்கள் பொதுமக்கள் ஆவர்.
327 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 26 பேர் போலீஸார், 7 பேர் வெளிநாட்டினர் ஆவர்.












Click it and Unblock the Notifications