இன்னும் ஓயாத மும்பை தாக்குதல்-பலி 155 ஆனது

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் தீவிரவாதிகளின் கொலை வெறித் தாக்குதலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளது. 327 பேர் காயமடைந்துள்ளனர்.

3வது நாளாகியும் இன்னும் தீவிரவாதிகள் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. இன்று இரவும் இந்த தாக்குதல் நீடிக்கும் என்று தெரிகிறது.

பலியானவர்களில் 8 பேர் வெளிநாட்டினர், 18 பேர் போலீஸார், ஒருவர் ஊர்க்காவல் படை வீரர், மற்றவர்கள் பொதுமக்கள் ஆவர்.

327 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 26 பேர் போலீஸார், 7 பேர் வெளிநாட்டினர் ஆவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+