போலி பாஸ்போர்ட்டில் சவுதியில் இருந்து திருச்சி வந்த இளைஞர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: சவுதியில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் திருச்சி வந்த புதுக்கோட்டை இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி ஏர்போர்ட்டில் இமிகிரேஷன் அதிகாரிகள் விமான பயணிகளிடம் வழக்கம் போல் பாஸ்போர்ட் சோதனை நடத்தினர்.
அப்போது, சவுதியில் இருந்து இலங்கை வழியாக திருச்சிக்கு புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது அலி மகன் முகமது அன்சாரி (38) என்பவர் வந்தார்.
அவரிடம் சோதனை செய்த போது, அவர் திருச்சி புத்தூர்மந்தை முகமது அலி அன்சார் என்ற போலியான பெயரில் பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து முகமது அன்சாரி ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஏர்போர்ட் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து முகமது அன்சாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications