புலிகளுக்கு உதவி-அரசியல் புள்ளியிடம் விசாரணை
ராமநாதபுரம் : சென்னையில் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர் புலிகள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் சென்னை நகருக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி, திருவான்மியூரில் பதுங்கி இருந்த கடல் புலிகள் பிரிவை சேர்ந்த இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமானப் வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையை அடு்த்து ராமநாதபுரத்தை சேர்ந்த பாபு மற்றும் கடலூரை சேர்ந்த குகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளுக்கு தமிகத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல் பிரமுகருக்கு ஒருவர் உதவியுள்ளதாகவுகம், அவர் தான் விடுதலை புலிகளுக்கு தஞ்சம் கொடுத்துள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அந்த அரசியல் பிரமுகரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications