ஒரு பக்கம் தாக்குதல் - மறுபக்கம் பட்டினி - பரிதவிக்கும் தமிழர்கள்

பட்டினியாலும், சத்தான சாப்பாடு இல்லாததாலும், இப்பகுதியில் தமிழர்கள் எலுமபும், தோலுமாய் காணப்படுகின்றனர். பெரும்பாலும் சிறார்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைப் பார்த்தால் ஆப்பிரிக்க நாட்டு குழந்தைகள் போல பரிதாபமாக இருக்கிறது..
இப்போது கஞ்சி மட்டும் வழங்கப்படும் சூழலில், அந்த இடங்களில் சிறுவர்களும் பெரியவர்களும் பெரும் வரிசைகளில் நிற்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் மயங்கி விழும் சோகமும் சர்வசாதாரணமாக இருக்கிறது.
இலங்கை அரசு உணவுத் தடையை செயலாக்கி வருவதால் ஏற்பட்டுள்ள அவல நிலை இது.
கூட்டுறவுச் சங்கங்கள் சிலவற்றில் இருக்கின்ற பொருட்களை மக்களுக்கு வழங்கும் பணிகள் நடந்து வருகின்ற போதிலும் கூட, இலங்கைப் படையினரின் தாக்குதலால் இவை வேகமாக நடைபெறவில்லை.
உணவுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள் மீதும் படையினர் தாக்குதல் நடத்துவதால் அதிலும் சிக்கி காயடைந்து வருகின்றனர் மக்கள்.
ஆனாலும் வேறு வழியில்லாமல் உயிரைப் பணயம் வைத்து உணவுப் பொருட்களை வாங்க வரிசையில் காத்துக் கிடக்கும் மக்களின் நிலை பெரும் அவலமாக உள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications