ரூ.2365 கோடியில் போர்டு இந்தியா விரிவாக்கத் திட்டம்!
Subscribe to Oneindia Tamil

இதனால் இந்திய மார்க்கெட்டை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் மும்முரமாக உள்ளன அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனங்கள்.
இந்தியாவில் ஏற்கெனவே வலுவாகக் காலூன்றி உள்ள போர்டு நிறுவனம் இப்போது தொழிற்சாலைகளை மேலும் விரிவாக்கம் செய்யும் முனைப்பில் உள்ளது.
அதன் ஒரு கட்டமாக, சென்னைக்கு அருகில் உள்ள தங்கள் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட ஒப்பந்தம் தமிழக அரசு - போர்டு நிறுனத்துக்கிடையே அடுத்தமாதம் கையெழுத்தாக உள்ளது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் ரூ.2365 கோடியை கூடுதலாக போர்டு முதலீடு செய்யும். கடந்த மாதம்தான் தங்கள் மறைமலை நகர் தொழிற்சாலையில் புதிதாக டீஸல் எஞ்ஜின் தயாரிக்கும் பிரிவைத் துவங்கியது போர்டு.
More From
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications