நெல்லையில் அல் உம்மா பிரமுகர் 12 ஆண்டுகளுக்கு பின் கைது
நெல்லை: நெல்லையில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்ட அல் உம்மா பிரமுகர் 12 ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 1996ம் ஆண்டு இரு சமுகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி மேலப்பாளையம் பாரதியார் தெருவை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்(30) என்பவர் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது தம்பி
முருகனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த கொலை வழக்கில் 23 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 21 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை விரைவு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது வழக்கு விசாரணையில் பலரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்த கொப்புளான் என்ற சாகுல் அமீது(35) மட்டும் தலைமறைவாக இருந்தார். இதனால் இவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நெல்லையில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் அல் உம்மா அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக போலீஸ் வட்டாரம் கூறுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications