சவுதியில் பன்றி காய்ச்சலுக்கு இந்தியர் பலி
ரியாத்: பன்றி காய்ச்சல் நோய்க்கு சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக மிரட்டி வந்த பன்றி காய்ச்சல் தற்போது சவுதி அரேபியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கு சுமார் 700 பேர் வரைக்கும் இந்த நோயின் பாதிப்புக்கு ஆளாகி இருப்பார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இங்கு பன்றி காய்ச்சலுக்கு மூன்று பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், ஊர், பெயர் உள்ளிட்டவை தெரிவிக்கப்படவில்லை.
இது குறித்து சவுதி சுகாதார துறை அமைச்சர் கூறுகையில்,
கடந்த 14ம் தேதி ஒரு 28 வயது பெண்ணும், 11 வயது சிறுமியும் பலியானார்கள். அதற்கு முந்தைய நாள் ஒரு இந்தியர் மரணமடைந்துள்ளார். இதையடுத்து பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. என்றாலும் சவுதியில் பன்றி காய்ச்சல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications