தீவிரவாதத்தின் மையப் புள்ளியாக திகழ்கிறது பாக் - எஸ்.எம்.கிருஷ்ணா
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், உண்மையிலேயே தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தானுக்கு அக்கறை இருக்குமானால், மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது அது கடுமையாக நடந்திருக்கும்.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மையமாக திகழ்கிறது என்றார் கிருஷ்ணா.












Click it and Unblock the Notifications