மதுரையில் அச்சுதானந்தன் கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டத் துடிக்கும் கேரள அரசைக் கண்டித்து, கேரள முதல்வர் அச்சுதானந்தனின் கொடும்பாவியை எரித்து மதுரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மதுரையில், மாவட்ட கோர்ட் முன்பு தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த 15 மாணவர்கள் கூடினர். கேரள அரசு புதிய அணை கட்ட முயல்வதைக் கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் திடீரென அச்சுதானந்தனின் கொடும்பாவியை அவர்கள் தீவைத்துக் கொளுத்தினர்.
அப்போது அங்கு போலீஸார் இல்லை. தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த கொடும்பாவியை அணைத்தனர். பின்னர் 15 பேரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications