For Quick Alerts
For Daily Alerts
Just In
பென்னாகரம் இடைத்தேர்தலில் பாமக தனித்துப் போட்டி: ராமதாஸ்
வன்னியர் சங்க மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தர்மபுரி வந்திருந்த டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் பேசுகையில், தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்து விட்டால் தனித்து போட்டியிடுவோம். அதே நேரத்தில் பிற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளித்தால் அதை வரவேற்போம் என்றார்.
இலங்கைக்கு மீண்டும் எம்.பிக்கள் குழுவை அனுப்பப் போவதாக மத்திய அரசு கூறியிருப்பது குறித்த கேட்ட கேள்விக்கு, இலங்கைக்கு இந்தியாவில் இருந்து மீண்டும், மீண்டும் குழுக்களை அனுப்புவது வெறும் கண்துடைப்பு. தனிநாடு என்பதுதான் ஒரே தீர்வு என்றார் ராமதாஸ்.
Comments
Story first published: Sunday, December 6, 2009, 12:18 [IST]