சத்யம் மோசடி விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது -சல்மான் குர்ஷித்
Subscribe to Oneindia Tamil

சென்னை வந்திருந்த சல்மான் குர்ஷித்திடம் சத்யம் மோசடி வழக்கின் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சத்யம் மோசடி வழக்கின் விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. அடுத்து கோர்ட்கள்தான் விசாரணையைத் தொடங்க வேண்டும். வழக்குக்குத் தேவையான மிகச் சிறந்த வக்கீல்களை அரசு கொடுத்துள்ளது.
கோர்ட்டுகளில் விசாரணை விரைவாக நடைபெறும் என நம்புகிறோம். பிற நாடுகளில் உள்ளதைப் போன்ற சிறந்த சட்ட நிர்வாகத்தை நாம் கொண்டுள்ளோம் என்றார் குர்ஷித்.












Click it and Unblock the Notifications