போலீஸ் காவலில் இறந்தவரின் மனைவிக்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு: கோலாலம்பூர் கோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: போலீஸ் காவலில் இறந்தவரின் மனைவிக்கு ரூ. 2 கோடி நஷ்ட ஈடு தர மலேசிய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சுஷானா முகமது ஆரீஸ் (43) என்பவர் மலேசிய தலைநகரான கோலாம்பூரை சேர்ந்தவர். போலீசார் இவர் கணவரை கடந்த 1999-ம் ஆண்டு விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றுள்ளனர். பிறகு 9 நாட்கள் கழித்து அவர் போலீஸ் காவலில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சுஷானா மலேசியா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், போலீசார் தன் கணவரை விசாரணைக்காக அழைத்து சென்று அடித்து கொன்றுவிட்டதாக கூறியிருந்தார்.
இந்த வழக்கில், சுஷானா முகமது ஆரீசுக்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications