ராமலிங்க ராஜுவிடம் சிபிஐ மீண்டும் இன்று விசாரணை!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ரூ 14000 கோடிக்கும் அதிகமான மோசடி வழக்கில் சத்யம் நிறுவனர் ராமலிங்கராஜுவிடம் மீண்டும் விசாரணை நடத்தியது சிபிஐ.
தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள ராஜுவை, செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு அழைத்தது சிபிஐ. பிற்பகல் 2 மணிவரை அவரிடம் பல்வேறு விவரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
முன்னதாக, இந்த விசாரணை குறித்து ஒரு நாள் முன்பாகவே ராஜுவுக்கு சிபிஐ சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தன் மீதான பல்வேறு வழக்குகளில் ஜாமீன் பெற்ற ராஜு, ஹைதராபாத் நிஜாம் மருத்துவமனையில் ஹெபடைடஸ் சி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்புதான் அங்கிருந்து வீடு திரும்பினார்.
More From
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications