ராமலிங்க ராஜுவிடம் சிபிஐ மீண்டும் இன்று விசாரணை!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ரூ 14000 கோடிக்கும் அதிகமான மோசடி வழக்கில் சத்யம் நிறுவனர் ராமலிங்கராஜுவிடம் மீண்டும் விசாரணை நடத்தியது சிபிஐ.
தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள ராஜுவை, செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு அழைத்தது சிபிஐ. பிற்பகல் 2 மணிவரை அவரிடம் பல்வேறு விவரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
முன்னதாக, இந்த விசாரணை குறித்து ஒரு நாள் முன்பாகவே ராஜுவுக்கு சிபிஐ சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தன் மீதான பல்வேறு வழக்குகளில் ஜாமீன் பெற்ற ராஜு, ஹைதராபாத் நிஜாம் மருத்துவமனையில் ஹெபடைடஸ் சி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்புதான் அங்கிருந்து வீடு திரும்பினார்.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications