என் தம்பி மகனை சிறைக்குச் சென்று பார்த்தது தவறில்லை-வீரபாண்டி ஆறுமுகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது தம்பி மகனை போய் பார்த்ததில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியுள்ளார் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
சட்டசபையில் இதுதொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், சேலம் மத்திய சிறைக்கு சென்று அங்கு நீதிமன்றக் காவலில் உள்ள எனது தம்பி மகனை சந்தித்தது உண்மைதான். அதனை நான் மறைக்கவில்லை. அரசியல் சட்டப்படியும், குற்றவியல் சட்டப்படியும் அதில் எந்தத் தவறும் இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications