ஜெ. ஆதரவு தருவதாக கூறியது குறித்து எனக்குத் தெரியவில்லை-மன்மோகன் சிங்

தென் கொரியாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நேற்று அங்கிருந்து தாயகம் திரும்பினார். வரும் வழியில் விமானத்தில் வைத்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,
தற்போது நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் கோர்ட்டிலும் வழக்கு உள்ளது. எனவே இதுகுறித்து கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது என்றார். ராஜா நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கும் இதே போலவே பதிலளித்தார் பிரதமர்.
ராஜாவை நீக்கினால், திமுக ஆதரவைத் திரும்பப் பெற்றால் நான் 18 எம்.பிக்களைத் திரட்டித் தருகிறேன் என்று ஜெயலலிதா கூறியிருப்பது குறித்து கேட்டபோது, இதை இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன். உங்கள் மூலமாகவே எனக்கு இது செய்தியாக வந்துள்ளது. இதுகுறித்து எனக்குத் தெரியாது. இருப்பினும் இதுகுறித்து காங்கிரஸ் மேலிடம்தான் கவலைப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். ஜெயலலிதா என்ன பேசினார் என்பது குறித்து எனக்குத் தெரியாது.
நாங்கள் தற்போது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். அந்தக் கூட்டணி இப்போதைக்குத் தொடர்கிறது என்றார் பிரதமர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications