1998ம் ஆண்டு நடந்த 2ஜி ஏலத்திலிருந்து ஜேபிசி விசாரணை நடத்தலாம்-காங். அதிரடி

Subscribe to Oneindia Tamil

Sonia
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஜேபிசி (நாடாளுமன்றக் கூட்டுக் குழு) விசாரணை தேவை என்று கோரி வரும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு பதிலடியாக, 1998ம் ஆண்டு நடந்த ஏலத்திலிருந்து ஜேபிசி விசாரணை நடத்த தாங்கள் தயார் என்று கோர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இப்போது நடந்தவை குறித்து மட்டுமல்லாமல், இதற்கு முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நடந்த ஏலம் தொடர்பாகவும் விசாரிப்பதே நியாயமானதாக இருக்கும் என்று சோனியா காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

பிரமோத் மகாஜன் காலத்திலிருந்து நடந்த ஏலம் குறித்து விசாரிக்கவும் வற்புறுத்தப் போகிறது காங்கிரஸ். இதனால் பாஜகவுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ராஜாவுக்கு முன்பு பிரமோத் மகாஜன், அவரைத் தொடர்ந்து தயாநிதி மாறன் ஆகியோர் தொலைத் தொடர்பு அமைச்சர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+