ஆந்திர அரசுக்கு புது நெருக்கடி: பதவியேற்ற அன்றே 2 அமைச்சர்கள் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: நேற்று காலை பதவியேற்ற ஆந்திர அமைச்சர்களில் இருவர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
நேற்று காலை ஆந்திர முதல்வர் கிரன் குமார் ரெட்டி தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார். இதில் பல அமைச்சர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள துறைகளில் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் வசந்த குமார் இரவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட துறை ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதே போல கப்பல் போக்குவரத்துறை அமைச்சராக பதவியேற்ற வெங்கட் ரெட்டியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் பல அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறை பிடிக்காமல் முனுமுனுத்துக் கொண்டிருக்கின்றனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications