போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் வழக்கை எஸ்ஐடி விசாரிக்கும்-சுப்ரீம் கோர்ட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குஜராத்தில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட இளம் பெண் இஷ்ரத் ஜஹான் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த விசாரணையை எதிர்த்து குஜராத் அரசு தாக்கல் செய்திருந்த மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
டெல்லி போலீஸ் இணை ஆணையர் கர்னைல் சிங் தலைமையிலான எஸ்ஐடி குழு இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கை விசாரிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜஹான் வழக்கை விசாரிக்க முதலில் குஜராத் உயர்நீதிமன்றம்தான் எஸ்ஐடியை அமைத்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்துதான் குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. தற்போது அந்த மனு தள்ளுபடியாகியுள்ளது.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications