சேலம் சாலை விபத்தில் 8 ஆந்திர ஐயப்ப பக்தர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த 8 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த சில ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குப் போய் தரிசனத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த வேன், இன்று அதிகாலை 4 மணியளவில் சேலம் அருகே வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த பஞ்சு ஏற்றியிருந்த லாரி மீது மோதி விட்டது.

இதில் வேனில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்களில் 12 வயது சிறுவன் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+