பெரும் சரிவுடன் துவங்கியது பங்குச் சந்தை... 300 புள்ளிகள் வீழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil

சிறு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் அதிக ஆர்வம் காட்டியது மற்றும் சர்வதேச பங்குச் சந்தைகள் பலவீனமாக உள்ளது போன்ற காரணங்கள் இந்தியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையும் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் 301.70 புள்ளிகளை இழந்தது மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ். தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 79.55 புள்ளிகள் சரிந்தது.
கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளின் விலையிலும் இந்த வீழ்ச்சி எதிரொலித்தது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications