நாளை புட்டபர்த்தி சென்று சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்துகிறார் மன்மோகன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் நாளை புட்டபர்த்தி விரைகிறார். அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சத்ய சாய்பாபாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.
நாளை காலை புட்டபர்த்தி செல்லும் பிரதமர், சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு டெல்லி திரும்புவார்.
முன்னதாக பாபாவின் மரணம் குறித்து அதிர்ச்சியும், சோகமும் வெளியிட்ட பிரதமர், பாபாவின் மரணம், பெரும் சோகத்தையும், ஆழமான ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்தவர் சாய்பாபா. அவரது அர்த்தப்பூர்வமான வாழ்க்கை அனைவருக்கும் மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
பல்வேறு மதங்களைப் பின்பற்றுவோரும் கூட பாபா மீது மிகுந்த மரியாதையும், பக்தியும் வைத்திருந்ததே அவரது சிறந்த வாழ்க்கைக்கு சரியான உதாரணம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் பிரதமர்.
More From
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications