கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பணியிலிருந்து விடைபெறுகிறார் அமுதா
சென்னை: சட்டசபைத் தேர்தல் பணிகள் முடிவடைந்து விட்டதால் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதாவை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரைத்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் பணிகள் தொடங்குவதற்கு முன்பு தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தார் அமுதா. சட்டசபைத் தேர்தல் பணிகள் தொடங்கிய பின்னர் அவர் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைப்படி, கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமாருடன் இணைந்து சிறப்பாக பணியாற்றினார்.மிகவும் சுறுசுறுப்பாக, அதேசமயம் கண்டிப்புடனும் அவர் பணியாற்றினார்.
தனது செல்போன் எண்ணை வெளிப்படையாக அனைவருக்கும் தெரிவித்து தேர்தல் தொடர்பான எந்த குறைகள், புகார்களாக இருந்தாலும் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்து செயல்பட்டார்.
பென்னாகரம் இடைத் தேர்தலிலும் இவர் சிறப்பாக செயல்பட்டார். தற்போது சட்டசபைத் தேர்தல் பணிகள் முடிவடைந்து விட்டதால் அவரை விடுவிக்கலாம் என பிரவீன் குமார் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் தமிழக அரசுப் பணிக்குத் திரும்பவுள்ளார் அமுதா.
அமுதா, தங்களது மாவட்டத்திற்கு கலெக்டராக வர வேண்டும் என ஒவ்வொரு மாவட்ட மக்களும் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications