மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு பாக். அதிபர், பிரதமர் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: மும்பையில் இன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாகி்ஸ்தானின் டான் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலில் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோர் மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மற்றும் பொருள் இழப்புகளுக்கு அவர்கள் அனுதாபம் தெரிவித்துள்ளனர் என்று அச்செய்தி கூறுகிறது.












Click it and Unblock the Notifications