திருச்சி அருகே சூதாட்ட கிளப் நடத்திய அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே சூதாட்ட கிளப் நடத்தியதற்காக அதிமுக ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மணப்பாறை சாலையில் உள்ளது வீரப்பூர். அதன் அருகே உள்ள அனியாப்பூர் பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி. முத்துசாமி உள்ளிட்ட சிலர் வீரப்பூர் பகுதியில் சூதாட்ட கிளப் நடத்துவதாக வையம்பட்டி எஸ்.ஐ. அரங்கநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் நேற்றிரவு நடத்திய அதிரடி சோதனையில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூதாட்ட கிளப் நடத்தியதற்காக அதிமுக ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
More From
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications