வாலாந்துறை ஊராட்சி தெற்குவாணி வீதி தேர்தல் புறக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வாலாந்துறை ஊராட்சியில் 750 பேர் மொத்தமாக தேர்தல் புறக்கணிப்பு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்துறை ஊராட்சிக்குட்பட்ட தெற்குவாணி வீதி உள்ளது. இங்கு 750 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் தங்களது ஜனநாயக கடமையான வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
இவர்கள் பகுதியை சேர்ந்தவர்களுக்கு வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்பதால், இப்பகுதியினர் தேர்தலை புறக்கணித்ததாக கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications