மும்பையில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்- தனிப்பட்ட பயணம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தனிப்பட்ட பயணமாக மும்பை வந்துள்ளார். இத்தகவலை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மும்பை காவல்துறை இணை ஆணையர் ரஜ்னீஷ் சேத் கூறுகையில், ஜார்ஜ் புஷ் தனிப்பட்டமுறையிலான பயணத்தை மேற்கொண்டு மும்பை வந்துள்ளார். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் புதன்கிழமை மும்பையிலிருந்து புறப்பட்டுச் செல்வார் என்றார்.
புஷ் எதற்காக வந்துள்ளார் என்ற கேள்விக்கு பாதுகாப்பு காரணங்களால் அது குறித்து கூற இயலாது என்றார் சேத்.
இதுகுறித்து அவர் கூறுகையில், புஷ் எதற்காக வந்துள்ளார், எங்கு தங்கியுள்ளார், என்ன செய்யப் போகிறார் என்பதை பாதுகாப்பு காரணங்களுக்காக தெரிவிக்க இயலாது என்றார்.
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications