மக்கள் நலப்பணியாளர் நீக்கம் - நவ. 15 ல் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞர் அணியினர் ஆர்பாட்டம் நடத்த உள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் கடந்த 1989-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த மக்கள் நலப்பணியாளர்கள் ஏறத்தாழ 13 ஆயிரம் பேரை எந்தவித காரணமுமின்றி அதிமுக அரசு பணிநீக்கம் செய்துள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே அதிமுக அரசின் பழிவாங்கும் போக்கைக் கண்டித்து வருகிற 15-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்டாலின் தலைமை ஏற்பார் என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+