குஜாராத்தில் இஸ்லாமியர்கள் பராமறிப்பில் பசுமடம்
Subscribe to Oneindia Tamil
வதேதரா: குஜராத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினர் பசுமடம் அமைத்து பசுக்களை பாதுகாத்து வருகின்றனர். மதத்துவேஷம் பாராமல் ஒற்றுமை உணர்வுடன் நடைபெறும் இந்த நடவடிக்கைக்கு அனைத்து சமுதாயத்தினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஒற்றுமைக்கு உதாரணமாக திகழும் இந்த செயலை குஜராத் மாநிலத்தில் ஈகல்பாரா கிராமத்தில் சூபி ஞானியான மவுனிதின் சிஸ்தி (Moinuddin Chishti) என்பவரின் பெயரிலான வழிபாட்டு மையம் இதைத் தொடங்யுள்ளது.
இந்த பசுமடத்திற்கு 1.75 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க ஈகல்பாரா கிராம பஞ்சாயத்து ஒருமனதாக அனுமதி அளித்துள்ளது. இந்து, இஸ்லமியர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த பசுமடம்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications