குஜாராத்தில் இஸ்லாமியர்கள் பராமறிப்பில் பசுமடம்
Subscribe to Oneindia Tamil
வதேதரா: குஜராத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினர் பசுமடம் அமைத்து பசுக்களை பாதுகாத்து வருகின்றனர். மதத்துவேஷம் பாராமல் ஒற்றுமை உணர்வுடன் நடைபெறும் இந்த நடவடிக்கைக்கு அனைத்து சமுதாயத்தினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஒற்றுமைக்கு உதாரணமாக திகழும் இந்த செயலை குஜராத் மாநிலத்தில் ஈகல்பாரா கிராமத்தில் சூபி ஞானியான மவுனிதின் சிஸ்தி (Moinuddin Chishti) என்பவரின் பெயரிலான வழிபாட்டு மையம் இதைத் தொடங்யுள்ளது.
இந்த பசுமடத்திற்கு 1.75 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க ஈகல்பாரா கிராம பஞ்சாயத்து ஒருமனதாக அனுமதி அளித்துள்ளது. இந்து, இஸ்லமியர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த பசுமடம்.












Click it and Unblock the Notifications