பாம்பன் வடக்கு பகுதியில் உயர எழுந்த ராட்சத அலைகள்: மக்கள் பீதி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கடந்த 2 நாட்களாக மழைப் பெய்து வரும் நிலையில் பாம்பன் பாலம் அருகே கடல் அலைகள் அதிக உயரத்தில் எழும்பியதால் ரயில் பயணிகள் பீதியடைந்தனர்.
ராமேஸ்வரத்தில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் நேற்று மாலையில் நல்ல மழை பெய்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாம்பன் பகுதியில் கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் கரையோரங்களில் இருந்த சில மீன்பிடி குடிசைகளை கடல்நீர் இழுத்து சென்றது. பாம்பன் பாலத்தில் சென்ற ரயில் பெட்டிகளை தொட்டு செல்லும் அளவுக்கு கடல் அலைகள் உயர எழும்பின. இதனால் ரயிலில் பயணித்தவர்கள் பீதியடைந்தனர்.
கடல் சீற்றம் அதிகமாக இருந்த நிலையிலும் ராமேஸ்வரத்தில் இருந்து 400 விசைப் படகுகளில் மீனவர்கள் நேற்று வழக்கம் போல மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications