பேச்சுவார்த்தை அழைப்புக்கு தமிழகம் மதிப்பு தரவில்லை- உம்மன் சாண்டி பேச்சு
Subscribe to Oneindia Tamil

ஆலப்புழாவில் "பொதுமக்களுடனான நேரடிச் சந்திப்பு' என்ற நிகழ்ச்சியில் பேசிய உம்மன்சாண்டி,
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தை கேரளம் சுமுகமாகவும், பேச்சுவார்த்தையின் மூலமும் தீர்த்துக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த கேரளம் விடுத்த அழைப்புக்கு தமிழகம் உரிய வகையில் மதிப்பளிக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை பாதுகாப்புக் காரணத்துக்காக எதிர்க்கிறார். ஆனால் முல்லைப்பெரியாறு அணையினால் கேரளத்துக்கு ஏற்படவுள்ள ஆபத்துக்கு அதே அளவுகோலை பயன்படுத்த மறுக்கிறார்'' என்றும் அவர் சொன்னார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications