புயல் பாதித்த பகுதிகளை நாளை ஹெலிகாப்டரில் இருந்தபடி பார்வையிடுகிறார் ஜெ.
Subscribe to Oneindia Tamil

தானே புயலால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் மிகப் பெரிய சீரழிழை சந்தித்துள்ளன. விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின்சாரமே இல்லை, பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் புயல் சேத நிலவரத்தைப் பார்வையிட முதல்வர் ஜெயலலிதா நாளை செல்கிறார். நாளை பிற்பகல் கடலூருக்கு செல்லும் அவர் ஹெலிகாப்டரில் இருந்தபடி புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புயல் பாதித்த அனைத்துப் பகுதிகளிலும் அவர் ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு செய்யவுள்ளார்.
மேலும் நிவாரணப் பணிகளையும் அவர் ஆய்வு செய்யவுள்ளார்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications