காணும் பொங்கல்: கறி விலை உயர்வு- கிலோ ரூ.450
நெல்லை: நெல்லையில் காணும் பொங்கலையொட்டி இன்று கறிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த புதுநெல் மற்றும் காய்கறிகளை சூரியனுக்கு படைத்து வணங்கி மகிழ்ந்தனர். இன்று காணும் பொங்கலையொட்டி வீடுகளில் உணவு சமைத்து அதை சுற்றுலாத் தலங்களுக்கு எடுத்து சென்று சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
பாபநாசம், களக்காடு, தலையணை, மணிமுத்தாறு, மாஞ்சோலை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதேபோல் கொக்கிரகுளம் அறிவியல் மையம், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. காணும் பொங்கலை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே கறிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. சாலையோரங்களில் ஏராளமான புதுக்கடைகளும் முளைந்திருந்தன. நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் கறி விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டது.
தனிக்கறி ரூ.450க்கும், எலும்புக் கறி ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலப்பாளையத்தில் எலும்புக் கறி ரூ.360க்கும், தனிக்கறி ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications