ராஜபக்சேவை எதிர்க்கட்சித் தலைவராக்கியது நான் செய்த பெரிய தவறு-சந்திரிகா
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அதிபராக இருந்தபோது பிரதமராக இருந்த விக்ரமசிங்கேயுடன் இணைந்து செயல்பட எவ்வளவோ முயற்சி மேற்கொண்டேன். இருந்தும் அது கைகூட வில்லை.
எனவே, ராஜபக்சேவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கினேன். அதுவே நான் செய்த மிகப்பெரிய தவறு. தற்போது அவர் சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறார். அதற்கு அன்று நான் செய்த தவறே காரணம் என்று கூறியுள்ளார் சந்திரிகா.
ராஜபக்சே அமைச்சரவையில்இடம் பெற்றுள்ள அமைச்சரான ராஜித் சேனரத்னா சந்திரிகாவை சந்தித்துப் பேசியபோது இவ்வாறு கூறினாராம் சந்திரிகா. சேனரத்னா மேலும் கூறுகையில், 2004-ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை கலைத்ததே சந்திரிகா செய்த பெரிய தவறு என்றார்.
இப்போது புலம்பி என்ன பயன்...!
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications