மும்பை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ அதிகாரி தான் தோட்டாக்கள் கொடுத்தார்: அபு ஜிண்டால்

26/11 மும்பை தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட அபு ஜிண்டால் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் டெல்லி போலீசாரிடம் சிக்கினான். போலீஸ் காவலில் உள்ள ஜிண்டால் விசாரணையின்போது மும்பை தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரி மேஜர் சமீர் அலி தான் 2 கார்ட்டன் நிறைய ஏகே 47 ரக துப்பாக்கி தோட்டாக்களை தீவிரவாதிகளுக்கு வழங்கினார் என்றும், அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வந்து தோட்டாக்களை வழங்கியதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.
முன்னதாக சமீர் அலி கராச்சியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்து மும்பை தாக்குதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார் என்றும், அது தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பித்தார் என்றும் ஜிண்டால் தெரிவித்திருந்தான்.
மும்பை தாக்குதல்களில் மேஜர் சமீர் அலியின் பங்கு குறித்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியும் தெரிவித்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications