சிங்கள கடற்படையின் அட்டூழியம் தொடருகிறது- 28 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: கச்சத்தீவு கடற்பரப்பு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 28 பேரை இலங்கைக் கடற்படை மீண்டும் சிறைபிடித்திருக்கிறது.

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குச் சென்ற் மீனவர்கள் 28 பேர் கச்சத்தீவு கடற்பரப்பில் வழக்கம்போல் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிங்ளக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்து அதில் இருந்த மீன்களை கடலில் கொட்டினர். வலைகளை அறித்து எறிந்தனர். படகுகளில் இருந்த 28 தமிழக மீனவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது.

சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது என்பது தொடர்கதையாகிவிட்டது என்பதும் தொடர்கதைதான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+