For Daily Alerts
Just In
சோனியா ஒரு சமாதான புறாவாம்- நோபல் பரிசு கொடுக்க வலியுறுத்தல்
2012-ம் ஆண்டுக்கான உலக சமாதான நோபல் பரிசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரை டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச விழிப்பூட்டும் மையம் பரிந்துரைத்துள்ளது.
சோனியாவுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று 9-வது முறையாக இந்த அமைப்பே பரிந்துரைத்து வருகிறது. இது தொடர்பாக இம் மையத்தின் தலைவர் மஜாஜ் முங்கெரி கூறுகையில், சோனியா காந்தி மிகப்பெரிய உலக சமாதான ஆர்வலர். மிகப்பெரிய சமூக ஆர்வலரும் ஆவார். எனவே அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைத்துள்ளோம் என்றார் அவர்.
Comments
English summary
The name of UPA chairperson and Congress chief Sonia Gandhi has been recomended for the Nobel Peace Award 2012, an IAC statement said on Wednesday
Story first published: Thursday, October 4, 2012, 9:42 [IST]