சல்மான் குர்ஷித் ராஜினமா கோரி பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற அர்விந்த் கெஜ்ரிவால் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மாற்றுத் திறனாளிகளுடன் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டை முற்றுகையிட முயன்ற சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் உத்தர பிரதேச மாநிலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அறக்கட்டனையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளைக்கு கிடைத்த பணத்தை சல்மான் குர்ஷித், அவரது மனைவி லூயிஸ் குர்ஷித் ஆகியோர் போலி கையெழுத்து போட்டு அபகரித்து கொண்டதாக கெஜ்ரிவால் புகார் கூறியிருந்தார். மேலும் இன்று சல்மான் குர்ஷித்தை டிஸ்மிஸ் செய்யக் கோரி பிரதமர் வீட்டை மாற்றுத் திறனாளிகளுடன் முற்றுகையிட முயன்றார் அர்விந்த் கெஜ்ரிவால். இதனால் அவரை தடுத்து நிறுத்தி டெல்லி போலீசார் கைது செய்தனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications