ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர் 43 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 43 பேரை இலங்கைக் கடற்படை நேற்று கைது செய்துள்ளது.
இலங்கையின் புத்தளம் கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடிப் படகில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு படகை இலங்கை கடற்படை வழிமறித்து பேருவளை மீன்பிடி துறைமுகத்துக்குக் கொண்டு வந்தது. அப்படகில் இருந்த 43 பேரும் கைது செய்யப்பட்டனர். 7 படகோட்டிகள் தப்பிச்சென்றுவிட்டனர்.க்
கைது செய்யப்பட்டோரிடம் இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்ற 26 பேர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதியிலிருந்து இதுவரை மொத்தம் 116 இலங்கை நாட்டவர் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
More From
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications