இந்தியாவில் பொதுசுகாதார முறை சீர்குலைந்து கிடக்கிறது: மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், நாட்டின் பொது சுகாதார முறை படுமோசமாக இருக்கிறது. பொது சுகாதாரத்துக்கான ஒட்டு மொத்த செலவில் 70% தனியாரால் மேற்கொள்ளப்படுகிறது.
பெரும்பாலான இடங்களில் பொது சுகாதார முறை நடைமுறையில் இல்லை.வங்கதேசம், கென்யாவில் இந்தியா போன்ற வளமான நாடுகளை விட பொது சுகாதார முறை சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications