முதல்வரை விமர்சித்த வழக்கு: டிச.21ல் ஆஜராக விஜயகாந்துக்கு பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

vijayakanth
பெரம்பலூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கில் டிசம்பர் 21-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 14-ந் தேதி பெரம்பலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டார். இதில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசியதாக பெரம்பலூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் குலோத்துங்கன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி ராமசாமி, வரும் 21-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜராக உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+