முதல்வரை விமர்சித்த வழக்கு: டிச.21ல் ஆஜராக விஜயகாந்துக்கு பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவு
Subscribe to Oneindia Tamil

விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 14-ந் தேதி பெரம்பலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டார். இதில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசியதாக பெரம்பலூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் குலோத்துங்கன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி ராமசாமி, வரும் 21-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜராக உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications